பொத்துவில் அறுகம்பேயில் உள்ள ஹோட்டலில் கத்தி குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்-தூக்கில் தொங்கிய நிலையில் ஆண்..!
பொத்துவில் அறுகம்பேயில் உள்ள ஹோட்டல் அறையில் இருந்து இரு உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.
கத்திக் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலமும் தூக்கில் தொங்கி நிலையில் ஆணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.