புதினங்களின் சங்கமம்

யாழ் நாயன்மார்கட்டுப் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்!!

யாழ் நல்லுார் நாயன்மார்கட்டுப் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று காணப்படுகின்றது. குறித்த பகுதியை சொந்த இடமாகக் கொண்டிராத வாடகைக்கு குடியமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றார். இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.