புதினங்களின் சங்கமம்

சற்றுமுன் யாழ் மீசாலையில் ரயிலில் மோதி ஒருவர் சிதறிப் பலி!! (வீடியோ)

யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11:15 மணிளவில் இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டே வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.

சம்பத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரை உயிரிழந்துள்ளார்.

May be an image of 6 people, train and textMay be an image of 9 people

May be an image of animalMay be an image of 7 people and roadMay be an image of 1 person, motorcycle and road