புதினங்களின் சங்கமம்

யாழில் இளம் குடும்பப் பெண் தற்கொலை!!

யாழ் உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். துளசிகா சுதாகுமார் எனும் இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.