கிளிநொச்சி பெண் டொக்டர் பிரியந்தினியின் அந்தரங்க புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவியுள்ளது!! (Photos)
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்தியஅதிகாரியான பிரியந்தினி டொக்டரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவர் ஏன் விவாகரத்து பெற்று சுதந்திரமாக திரிகின்றார் என்ற விளக்கங்கள் போன்ற பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பதிவாகிவருகின்றது. பிரியந்தினி டொக்டர் புலம்பெயர் நாடு ஒன்றில் சென்று ஆண் நண்பருடன் சந்தோசமாக இருந்த காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிரியந்தினி எவ்வாறான ஒருவர் என்பது தொடர்பாக அந்தப் பதிவுகளில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. . பிரியந்தினி தற்போது கடற்படை அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக உள்ளார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியந்தினி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சீரழிந்து போயுள்ளதால் அதை நிவர்த்தி செய்வதற்காக தன்னைத் தானே சமூகவலைத்தளங்களில் பிரபலமாக்கிக் கொள்வதற்காக பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குறித்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் புகழடைவதை விரும்பாதவர்கள் இவ்வாறான பெண்களின் தனிப்பட்ட விடயங்களை அலசி ஆராய்ந்து கேவலப்படுத்துவது வழமை என்பது பலரும் அறிந்த விடயம். இதே போல் பிரியந்தினியையும் கேவலப்படுத்த முற்படுகின்றார்களா என்ற சந்தேகத்தையும் சமூகவலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
பிரியந்தினி தன்னுடன் தொலைபேசியில் கதைப்பவர்கள் அனைவரினதும் குரல்களைப் பதிவு செய்து வைத்து தனது தேவைக்குப் பயன்படுத்தி வருவதாகவும் அந்த குரல் பதிவுகளை பலருக்கும் அனுப்பி பலரையும் சண்டை மூட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றது. இந்த குரல் பதிவுகளில் உயரதிகாரிகள், வைத்திய அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. சிலர் பிரியந்தினியின் அழகை வெளிப்படையாக வர்ணித்தும் கதைத்துள்ளதை பிரியந்தினி சிலருக்கு பதிவு செய்து காட்டி மகிழ்ந்துள்ளார் எனவும் பதிவுகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் பிரியந்தினி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானவர் எனவும் அதனாலேயே சில முரன்பாடான செயற்பாடுகளை செய்து வருவதாகவும் பதிவுகளில் சிலர் குறிப்பிட்டு வருகின்றார்கள்.
உண்மையில் பிரியந்தினி கண்டாவளையில் நடைபெற்ற சம்பவத்தில் நீதிக்காக போராடியவர் என்பதை சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோர் ஒத்துக் கொள்கின்றார்கள். அதே வேளை அவர் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனைவரது குரல் பதிவுகளையும் பதிவு செய்து வைத்திருந்து அதை தவறாக பாவிப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவிக்கின்றார்கள்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் பிரியந்தினியுடன் பிரியமாக அம்மா…பிள்ளை… பிள்ளை என்று கதைக்கும் ஓடியோ பதிவு வெளியாகி சிறிதரனையும் கடும் கடுப்புக்குள்ளாக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிறிதரன் பிரியந்தினிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு வருகின்றார் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே சிறிதரன் பொம்பிளைப் பிள்ளைகள் விசயத்தில் அந்தமாதிரியான ஆளுதான்….. ஆனால் இந்த பொம்பிளைப் பிள்ளை விசயத்தில் களவெடுக்க கள்ளன் உடையார் வீட்டுக்குள்ள புகுந்த கதையாப் போச்சுது என்றும் சமூகவலைத்தளங்களில் கேலி பதிவுகள் வெளியாகியுள்ளது.
பிரியந்தினியை தாறுமாறாக ஏசி விளக்கமறியலில் வைக்கப்பட்ட கோபாலு வடிவேலு பாணியில் இன்னொருவருக்கு ஆதரவாக பிரியந்தினியை வெருட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் பிரியந்தினிக்கும் கோபாலுவை தூண்டிவிட்ட அந்த பெரிய மனுசனுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கின்றது என்பது தொடர்பாக பிரியந்தினி குறித்த ஓடியோ பதிவையும் வெளியிட்டால் பலரது சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கும்……





