Vampan memesபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

தனது தம்பியுடன் பாலியல் உறவு கொண்ட மனைவியை நேரில் பார்த்த சாவகச்சேரியைச் சேர்ந்த லண்டன் தமிழன் சுகந்தன்!! மனைவியைத் தாக்கியதால் சிறைக்குள் சென்று வந்து கதறிய காட்சிகள் இதோ!! (Video)

தனது முதல் மனைவியை விவாகரத்துப் பண்ணாமலே இரண்டாவது தாரமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கவிதா என்னும் பெண்ணை கலியாணம் கட்டிய யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த சுகந்தன் என்பவர் தற்போது சிறைக்குள் அடைபட்டு வெளியே வந்துள்ளார். சுகந்தனின் தம்பியுடன் இரண்டாம் தாரமாகக் கட்டிய கவிதா பாலியல் உறவு கொண்டதை நேரடியாக தான் கண்டதாகவும் அவர்  பதிவு ஒன்றை  அனுப்பியுள்ளார்.. நேரடியாக பாலியல் உறவு கொண்டதை தான் பார்த்து கவிதாவைத் தாக்கிய போது கவிதா தன்னை தாக்கியதாக பொலிசாரிடம் முறையிட்டதால் தான் சிறைக்கு சென்றதாக கதறிக் கதறி  பதிவு செய்துள்ளார். அதன் காட்சிகள் மற்றும் பதிவுகளை இங்கு நாம் தருகின்றோம். பாலியல் இச்சைக்காக மனைவியை மறந்து திரிபவர்களின் கவனத்திற்கு இந்த காட்சிகள் பதிவாக்குகின்றோம்.

வீடியோ தகவல்களுக்கு இங்கே அழுத்துங்கள்

https://vampan.net/34482/