புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சிறுவயதில் பிரான்சில் தன்னை கைவிட்டுச் சென்ற பெற்றோரைத் தேடுகின்றார் யாழ்ப்பாண இளைஞன்!!

 

இது பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தியாகும். பலரும் அறியும்படி பகிருங்கள்…..

 

May be an image of text that says "தேடுகின்றேன் இலங்கை, சாவகச்சேரியில் பிறந்து குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரால் பிரான்சில் தவற விடப்பட்ட பார்த்தீபன் திருச்செல்வம்வுயது 29) ஆகிய நான் எனது பெற்றோர், சகோதரர்களைத் தேடுகின்றேன். தாய்- இந்திராதேவி கந்தசாமி, தந்தை செல்லப்பா திருச்செல்வம், அக்கா சசிகலா திருச்செல்வம், அண்ணா திருச்செல்வம் இவர்களின் விபரமறிந்தோர் தொடர்புகொள்ளவும். தகுந்த சன்மானம் வழங்கப்படும். T.P:0777 0777 074722, 077 4275464 E-mail: hathy_thiruchelvam@aol.com"