புதினங்களின் சங்கமம்

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 29 பேர் மரணம்!

 

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,298 ஆக உயர்வடைந்துள்ளது.