புதினங்களின் சங்கமம்

யாழில் பாடசாலை ஒன்றில் பெண்மணியொருவர் செய்த செயல்! குவியும் வாழ்த்துக்கள்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு தனது காணி, வீட்டை பெண்மணியொருவர் அன்பளிப்பு செய்துள்ளார்.

கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு கிழக்கு புறமாக உள்ள காணியும், வீட்டையுமே அனபளிப்பு செய்துள்ளார். அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமானதாகும்.

தேசராசா இந்திராணி என்ற பெண்மணியே தனது சொத்தை அன்பளிப்பு செய்துள்ளார்.

அவரை பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்து, கௌரவித்துள்ளது.