புதினங்களின் சங்கமம்

மன்னாரில் 47 வயதில் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சாதனை பெண் சியாமளா (Photos)

இந்தியாவின் தலைசிறந்த நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி 30 கிலோமீற்றர் அகலமுடைய பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு மான்னார் வளைகுடாவில் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்த சியாமளா கோலி இன்று மாலை 4.10 மணிக்கு தனுஸ்கோடி கரையினை அடைந்துள்ளார்.

May be an image of one or more people, people standing and outdoorsMay be an image of 5 people and people standingMay be an image of 5 people, people standing and text that says "THALAIMANNAR PIER AND FERRY FERI"