புதினங்களின் சங்கமம் வவுனியாவில் கஞ்சாவை வைத்து விட்டு தாயையும் மகனையும் கொடூரமாக தாக்கும் பொலிசார்!!(Video) March 18, 2021 newtamils1 வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் கஞ்சா பொதியை பொலிசார் வைத்து தயையும் மகனையும் கைது செய்தள்ளதாக நேரில் சம்பவத்தை அவதானித்த மக்கள் தெரிவித்தனர்.