புதினங்களின் சங்கமம்

வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரான காமுகன் செல்வம் அடைக்கலநாதன் சிறுமிகளுடன் லீலை!

மன்னாரில் மிகவும் வறிய கிறீஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த 17, 18 வயதான  சிறுமிகளை தனது பண பலம் மற்றும் அதிகார பலத்தைக் பயள்படுத்தி போதைப்பொருள் கடத்தல்காரர்களான தனது காவாலி அடியாட்கள் மூலம் வரவழைத்து தனது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்கின்றான் செல்வம் அடைக்கலநாதன் என்ற காமுகப் பாராளுமன்ற உறுப்பினர். இவனுக்கு துணையாக மன்னாரில் உள்ள கிறீஸ்தவ மதவாதிகளும் செயற்படுவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் செல்வத்தின் அடியாட்கள் தம்மிடம் போதைப்பொருள் வாங்கும் பாவணையாளர்களிடம் போதைப்பொருளுக்கான பணத்தை பெறுவதற்குப் பதிலாக அவர்களின் குடும்பத்தில் உள்ள வயது குறைந்த பெண் பிள்ளைகளுக்கு நிதி உதவி மற்றும் பாடசாலைச் செலவுகள் போன்றவற்றை செய்து தருவதாக கூறி குறித்த பிள்ளைகளை செல்வம் அடைக்கலநாதனின் காமுக வேட்டைக்கு பலியாக்கி வருகின்றார்கள். இது தொடர்பாக பல்வேறு தரப்புக்கள் மன்னார் கிறீஸ்தவ பீடத்திடம் தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கிப்படுகின்றது.

செல்வம் அமைக்கலநாதன் தனது ஆண்மையின் பெருமையை எப்படிக் காட்டுகின்றான் பாருங்கள்…