இந்தத் தற்கொலைத் தாக்குதலை பள்ளிவாசலில் தமிழன் நடாத்தியிருந்தால்!! யோசியுங்கள்!!
இந்த தற்கொலைத்தாக்குதலானது காத்தான்குடி பள்ளிவாசலில் ஒரு தமிழ் தற்கொலைதாரியினால் நடத்தப்பட்டு இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமாயின் என்ன கான்சீக்குவன்ஸ் நடந்திருக்கும் என எண்ணவே பயங்கரமாக இருந்தது.
காத்தான்குடியை சுற்றி இருக்கும் இரண்டு கிராமங்கள் நிற்சயம் அழிந்திருக்கும்..இப்பொழுது முகநூலில் திடீர்நல்லவன் வேசம்போட்டு சாத்தான்வேதம் ஓதுபவனின் நிய முகம் தெரிந்திருக்கும்..தமிழர்களை எவ்வளவு கேவலபடுத்தமுடியுமோ அதைவிட அதிகமான இனவாத தாக்குதல் நடந்திருக்கும்.
ஆனாலும் எத்துனை இடர் வரினும் இழப்புகள் வரினும் கொலைசெய்த சமூகத்தை பழிவாங்காமல் அவர்களின் உணர்வுகளை புரிந்து முகநூலில் அவர்களை கேலிசெய்யும் சக சகோதரனை அதட்டிபேசும் கண்ணியம் யாருக்கு வரும்?
நெஞ்சை நிமிர்த்தி மார்தட்டி சொல்லுங்கள் நான் தமிழன் என்று
நன்றி
முகப்புத்தகப் பதிவு