Home புதினங்களின் சங்கமம் சற்று முன் திருகோணமலையில் பதற்றம்!! அதிரடிப்படை விரைகின்றது!!

சற்று முன் திருகோணமலையில் பதற்றம்!! அதிரடிப்படை விரைகின்றது!!

தமிழர்களின் தலைநகரமான திருகோணமலை மார்க்கெட்டில் தற்சமயம்
குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் வாகனங்களை உடனடியாக பாதைகளில் நிறுத்த
வேண்டாம் என பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளது .

ஆகையால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது