புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தில் தேசிய உதைபந்தாட்ட போட்டி நடுவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன்!! (Photos)

சுவிஸ் நாட்டின் வரலாற்றில முதல்தவையாக தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகளின் நடுவராக ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் தேர்வு.
சுவிஸ் நாட்டில் தலைநகரான பேர்ண் பிறப்பிடமாக கொண்ட ஈழத்தை பூர்வீகமாக்கொண்ட Anojen Kanagasingam என்ற இளைஞர் சுவிஸ் நாட்டில் இடம்பெறுகின்ற தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிகளுக்கு நடுவராக செயற்பட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் நாட்டின் வரலாற்றில் வேற்று நிறத்தவர் ஒருவர் தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்கு நடுவராக தேர்ச்சி பெற்றமை இதுவே முதல் தடவையாகும்.
இந்த துறையில் இவர் மென்மேலும பிரகாசிக்க வாழ்த்துங்கள்.