புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் நோயாளர்கள் அருந்தப்பு: அம்புலன்ஸ் வண்டியை தாக்கிய யானை(Photos)

முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் பகுதியில் நோ யாளர் காவு வண்டியினை காட்டு யானை மோதித்தள்ளியுள்ளது.

நேற்று காலை இடம்பெற்ற இச் ச ம்ப வம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மல்லாவி வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களை ஏற்றுக்கொண்டு மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியூடாக மாஞ்சோலை வைத்தியசாலை நோக்கி நோயாளர் காவு வண்டி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒட்டிசுட்டான் காட்டுப்பகுதியில் நோயாளர் காவு வண்டியினை காட்டுயானை தா க் கி யு ள் ள து.

யானையின் தா க் கு த லி ல் நோயாளர் காவு வண்டி பகுதியளவில் சே தமடை ந்துள்ளது டன் நோயாளர் காவு வண்டியில் பயணித்த எவருக்கும் எவ்வித உ யிரா பத்துக ளும் நிகழவில்லை

இவ்வி பத்து ச ம்ப வம் தொடர்பில் ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.