புலம்பெயர் தமிழர்

வடக்கிலிருந்து புலி அண்ணன்கள் முஸ்லீம்களை துரத்தியது ஏன்? வாசித்து உணருங்கள்!!

இது போன்றதொரு திட்டத்தை நிகழ்த்தி தமிழ் மக்களை அழிக்கவே சில தசாப்தங்களின் முன்னும் இவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். தகவல் அறிந்து அவர்களின் வணக்க தலங்களுள் எம் அண்ணர்கள் உள் நுளைந்து பார்த்த போது கைக்குண்டுகளும், துப்பாக்கிகளும், வாள்களுமாக நிறைந்து கிடந்தது. விசாரிக்க விசாரிக்க சங்கிலிக் கோர்வையாக விரிந்த அவர்களின் தமிழின அழிப்பு திட்டத்தை இருபக்கமும் இழப்பின்றி தவிர்க்க அந்த நேரத்தில் அண்ணர்களிடமும் கைவசம் வேறு வழிகள் இருக்கவில்லை. இன்னும் சில நாள் தாமதித்திருந்தாலும் தமிழ் மக்கள் கூடும் ஒவ்வொரு சந்தையிலும் இரெத்த ஆறு ஓடி இருக்கும். அந்தளவுக்கு தயாராக அவர்கள் இருந்தார்கள்.
ஆனால் இந்த நிமிடம் வரை எந்த மயிராண்டி மனிதாபிமானியும், எழுத்தாளனும் அதனைப் பேசுவதில்லை. பிரியாணி தின்பதற்காகவும், அச்சாப்பிள்ளை பெயரெடுக்கவும் கள்ள மெளனம் காப்பார்கள்.

அன்று போலவே நேற்றும் இப்படி ஓர் அசம்பாவிதம் நிகழப்போவதை சிங்கள இராணுவ உயர்மட்டம் அறிந்திருந்தது. ஆனால் தமிழர்களை அழிக்கும் போது மட்டும் இருவரும் சேர்ந்து விடுவது காலங்காலமாக நாம் பார்ப்பது தான்.

அன்றைக்கும் இன்றைக்குமான வித்தியாசம் என்னவெனில் கால மாற்றத்துக்கு ஏற்றாற் போல நேற்று நடந்த நிகழ்வால் பயனடையப் போவோரின் நிகழ்ச்சி நிரலும் இதில் இணைப்புச் செய்யப்பட்டிருந்தன அவ்வளவு தான்.

இலங்கையில் உள்ள “தேசிய தெளஹீத் யமாத்” என்ற அமைப்பே இந்த தாக்குதலைச் செய்தார்களென்றும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவருமே உள்ளூர் முஸ்லீம்களென்றும் இலங்கை அரசு உறுதி செய்துள்ள நிலையில் இந்த அமைப்புடன் தொடர்புள்ளவரும், ரகசிய போசகருமான கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக பேசிய பேச்சுகளும் செயற்பாடுகளும் நினைவுக்கு வருகின்றன.

தமிழ் மக்களுக்கு எதிரான இந்த தாக்குதல் வடக்கிற்கும் பரவலாம், மேலும் தொடரலாம்.

அமைதியாக இருங்கள், அன்பாக இருங்கள் என்று நல்லபிள்ளை பெயரெடுக்க பேசாமல் என் மக்களே அவதானமாக இருங்கள்
மிக மிக அவதானமாக இருங்கள் என்று மட்டுமே இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்.

நன்றி

Thiru Thirukkumaran

முகப்பக்கம்