கிளிநொச்சியில் பட்டறை வைத்திருந்தவர்களை பழிவாங்கி அட்டகாசம் செய்த மரம்!! (Photos)!!
இன்று அதிகாலையளவில் பெய்த பலத்த மழையாலும் மற்றும் பலத்த காற்றினாலும் பெரிய மாமரம் ஒன்று அடியோடு சாய்ந்து வீழ்ந்தமையினால் கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தச்சுப்பட்டறை ஒன்று முழுவதுமாக சேதமடைந்ததோடு அங்கே இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகியுள்ளது.





