மட்டக்களப்பு கிணறுகள் திடீரென இன்று இரவு வற்றுவதால் பதற்றம்!!! (video)
கல்முனையிலும் மட்டக்களப்பிலும் கரையோர பிரதேசங்களில் சில இடங்களில் கிணற்று நீர் மட்டம் குறைந்துள்ளது. இதற்கான காரணம் தெரியாததால் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




