இலங்கையில் 8 வது நபர் கொரோனாவால் மரணம்!!
இலங்கையில் எட்டாவது நபர் கொரோனாவினால் மரணம். பொல்பிட்டியவை சேர்ந்த (72-வயது) பெண் ஒருவரே பலி.
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8ஆவது நபரும் இன்று உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
<
குருநாகல், பொல்பித்திகமவைச் சேர்ந்த 72 வயதான பெண், ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.