புதினங்களின் சங்கமம்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அததெரண 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்நாட்டில் இதுவரை 97 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.