புதினங்களின் சங்கமம்

கொரோனா போதகர் கலந்து கொண்ட செம்மணி தேவாலயத்தில் இந்த யுவதிகளும் பங்கு பற்றியுள்ளார்கள்!! தற்போது தலைமறைவு!! (Photos)

பளை, மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 06 யுவதிகள் கலந்து கொண்டார்கள் எனவும் அவர்களை அடையாளம் காணுமாறும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைமறைவாகியுள்ள அவர்களை அடையாளம் காண உதவி செய்யுங்கள்!!!

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனால் மதமாற்றத்திற்கு ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட யுவதிகள் அதிர்ச்சியில் உள்ளனர். சமூக ஆர்வலர்கள் இரண்டு யுவதிகள் இனங்காணப்பட்டு தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பலர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு தற்போது வருகின்றனர்.

நாட்டின் பல பாகங்களிலும் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டு அவர்களை சிகிச்சைக்கு உட்படுத்த வைத்தியசாலை நிர்வாகத்திற்கு உதவி செய்யுங்கள்.

யாழ்ப்பாணம் – செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள பிலதெப்பிய தேவாலயத்தில் 15ம் திகதி இடம்பெற்ற ஆராதனையில் பளை, மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 06 பேர் கலந்து கொண்டார்கள்.

Please act with responsibility…

யாழ்ப்பாணம் – செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள பிலதெப்பிய தேவாலயத்தில் 15ம் திகதி இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்களை 0212217278 இலக்கத்திற்கு அழைத்து பதிவு செய்ய கோரிக்கை – மாகாண சுகாதார பணிப்பாளர்.

Image may contain: 2 people, people sittingImage may contain: 1 person, standingImage may contain: 1 person, standing