சுவிஸ் போதகர் சற்குணராஜா கட்டிப்பிடித்து நடாத்திய கூத்து இதோ!! இவர்களையும் பிடியுங்கள் அதிகாரிகளே!! ( vidoe)
சுவிஸ் சற்குணராஜாவுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்திலும் அவரது சீடப்பிள்ளை ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் கீழே உள்ள வீடியோவில் இருக்கும் சற்குணராசாவுடன் சேர்ந்த ஏனையவர்கள் எத்தனை பேருக்கு பரப்பியிப்பார்கள் என்பதை நினைக்கும் போது பெரும் அதிர்ச்சியாக உள்ளது……
சுவிசில் இருந்து வந்த போதகரால் “கொரோணா” பரப்பப்பட்டு இருக்கலாம் எண்ட வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் இவர்தான்!! தயவு செய்து பகிருங்கள்!! (photos)
பொலிசார் இது தொடர்பாக விசாரணை செய்கிறார்கள்.
சுவிசில இருந்து போன கிழமை வந்த பாதிரியார் (எங்கட ஆள்த்தான்);
கடும் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் கூட;
“எழுப்புதல்” கூட்டத்தை செய்துபோட்டுத்தான் போயிருக்கிறார் மைனர் குஞ்சு!
எங்கட பேக்குஞ்சு அல்லேலூயா சனங்களும் போயிருக்குதுகள்.
பிரச்சினை என்னண்டால்;
மைனர் குஞ்சு பாதிரியார் ஆர் ஆரைத்தொட்டார் ?
ஆரைக்கட்டிப்பிடிச்சார்?எண்டதுதான் பிரச்சினை!!!
கொஞ்சபேர் இப்ப வருவினம்… என்னத்துக்கு மதத்தை இழிவுபடுத்துறியள் எண்டு கொண்டு!
“ஏண்டா எத்தினை தரம் சொல்லியாச்சு! உந்த கூட்டம் கூடுவதை நிறுத்துங்கோ எண்டு!”
பெரும் சிக்கல் என்னண்டா;
உந்த அல்லேலூயா குறூப் ஆசுப்பத்திரிக்கும் போவதில்லை. இரத்தம் குடுக்கவும் மாட்டாங்கள்.ஏத்தவும் மாட்டாங்கள்.
இரண்டு வருசத்துக்கு முன்னம் நான் கண்ணால யாழ்ப்பாண ஆசுப்பத்திரியில கண்டனான்.
விபத்தில குற்றுயுராய் வந்த ஒரு பிரபலமான ஆசிரியர் ஒருவருக்கு இரத்தம் ஏத்தக்கூடாது எண்டு ஒரு குறூப்;
ஒப்பிறேசன் தியேட்டருக்கு முன்னால நிண்டு சன்னதம் ஆடினவங்கள்!!!
உந்த “எழுப்புதல்” கூட்டத்துக்கு போன அத்தனை பேரையும்;
பொலிஸ் கைதுசெய்து கொறோணா தொற்று பரிசோதனை செய்யவேண்டும்.
ஊரில உள்ள சந்தேகத்துக்கிடமான ” அல்லேலூயா” ஆக்களைக்கண்டால் பொலிசில் பிடிச்சுக்குடுக்கவும்.
இந்தப்பதிவு மதத்துக்கு எதிரான பதிவு அல்ல!
மதத்தின் பெயரால் பேக்கூத்து ஆடும் பண்ணாடைகளுக்கு எதிரான பதிவு.
#திரு_பொதுசனம்