கொரோனாவையே கதறக் கதற அலற வைத்த யாழ் அரசியல்வாதி!! அதிர்ச்சித் தகவல் இதோ!!
ஊடக தர்மத்தில் இல்லாது ஊடக அச்சம், மடம், நானம், பயிற்பு எல்லாவற்றையும் கழற்றி எறிந்து விட்டு ஊடகக் கொறோனாவாக உங்கள் முன் நிற்பான் இந்த வம்பன்…. …….
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் கீழே உள்ளவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளியாகிய தகவல்களை இங்கு தருகினறோம்
1) அடேய் சிறிதரன் பன்னாடை நாயே…. உனக்கு விளம்பரம் பெறுவதற்காக நீயே ஆசுப்பத்திரிக்கு போறது போல போய் நீயே செய்தியை வெளியிட்டுவிட்டு இப்போ நீயே அதை மறுக்கின்றாயா??
2) அடேய் நேற்று கச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் உனக்கு இந்த சிந்தனை வரேலையோ?? செய்த பின்னர் ஓடிப்போய் எதுக்கு செக் பண்ணினாய்… பின்னர் அதை ஊடகங்களில் கசிய விட்டு இப்போ நல்லவனுக்கு நடிக்கிறியா?
3) உனக்கு சார்பான ஊடகத்திலேயே முதலில் உனக்கு கொரோனா பரிசோதனை பற்றிய செய்தி வந்தது. அதன் பின்னரே ஏனையவற்றி வந்தது. அப்போ பச்சைக் கள்ளா நீ திட்டமிட்டுத்தானே வதந்தி பரப்பினாய்..
4) அது சரி ….. அது எப்புடி ராசா ஒரு நாளிலேயே உனக்கு யாழ்ப்பாண ஆசுப்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று சொன்னார்கள்?? யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி உன்ர நண்பன் என்றபடியால் ( ஒரே வீட்டில் எல்லாக் கிரகமும் நிற்கும் ஒருவன் போல) நீ ஒரு நாளிலேயே கொரோனா பரிசோதனை முடிச்சிட்டியா??
5) அடப் பாவி… உனக்கு கொரோனா என்ற செய்தி வந்தவுடன் மாவை சேனாதிக்கு மூத்திரம் வந்திட்டுதடா…..‘உவன் சிறிதரன் என்ர கையையும் புடிச்சு திரிஞ்சவன்… அப்ப எனக்கும் வந்திடுமோ…‘ என்று தொலைபேசியில தனக்கு நெருக்கமான டொக்டரை கேட்டவராம்…
6) சிறிதரன் கச்சேரியில நேற்று வேட்புமனு தாக்கல் செய்யேக்க அங்க இருந்த ஒரு பொம்பிளை அரச அலுவலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளாராம்…. கணவன், பிள்ளைகள் கிட்டவும் போகாமல் தள்ளி நிக்கினமாம்…. சிறிதரனுக்கு பக்கத்தில நின்டனிதானே…. ஓடிப்போய் நீயும் கொரோனா பரிசோதனை செய்… என்டு அந்த அப்பாவி அரச அலுவலரான பொம்பிளைப் பிள்ளையையும் கணவர் தொல்லைப்படுத்துராராம்….
7) அப்பு..ராசா…. எப்புடியடா உனக்கு உப்புடி சிந்தனை வந்திச்சு…. உட்கார்ந்து யோசிச்சியோ… அல்லாது உன்ர அல்லக்கைகளின்ட திருவிளையாடல்களுக்கு நீயும் ஒத்துக் கொண்டியோ… கொரோனாவையே கலங்கடிச்சுப் போட்டியே ராசா..
8) கொரானாவை வைச்சே நீ இப்புடி பிழைப்பு நடாத்திறியே….. அப்ப நம்ம சனங்களை வைச்சு எப்புடி பிழைப்பு நடாத்தியிருப்பாய்….
9) உன்ர திருவிளையாடல்களை கொரானாவுக்கே காட்டியிருக்கிறியே… நீ உன்மையில் ஜெகஜாலக் கில்லாட்டிடா…..
இவ்வாறு சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன…
கீழே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனக்கு வந்த கொரானா தொற்று தொடர்பான தகவல்களை விளங்கப்படுத்துகின்றார். கேளுங்கள்…
அன்பான வாசகர்களே …….. சிறிதரன் சொல்கின்றார் தனக்கு தொண்டைக் கரகரப்புக்காக இன்று ஆசுப்பத்திரிக்கு போனார் என்று …… நீங்களே இவர் சொல்வதைக் கேளுங்கள்… இவருக்கு தொண்டைக் கரகரப்பு இருக்குதா????
அட குறுக்கால போனவனே….. உனக்கு கொரோனா பரிசோதனை செய்ய இந்த நேரமாட வசதி கிடைச்சது…..