புதினங்களின் சங்கமம்

இலங்கையில் சிறைக்குள் ஒன்லைனில் கைதி பார்க்க பொலிஸ் உத்தியோகத்தரின் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டது!!

ஜெயந்த ராஜபக்ச என்ற பொலிஸ் உத்தியோத்தரின் சடலத்தை, பன்னலவில் உள்ள காட்டுப் பகுதியில் பொலிசார் மீட்டனர். கடத்தப்பட்டு காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தாின் கொலை தொடா்பில் பல அதிா்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தாின் கொலை தொலைபேசியில் வீடியோ அழைப்பு மூலம் சி றைச்சாலையில் உள்ள ஒருவருக்கு நேரடியாக காண்பிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் உள்ளவாின் மனைவியுடன் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தா் தகாத உறவினா் இருந்துள்ளதாகவும், இதனாலேயே குறித்த கொலை சம்பவம்

இடம்பெற்றதாகவும், பொலிஸ் உத்தியோகஸ்த்தாின் அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்படுவதை சிறையில் உள்ள நபர் நேரடியாக தொலைபேசியில்

பாா்த்ததாக விசாரணைகளில் உண்மைகள் வெளிப்பட்டிருக்கின்றது. இதேபோல் பொலிஸ் உத்தி யோகத்தரை கொடூரமாக கொலை செய்து அதனை வீடியோ அழைப்பு

மூலம் சிறையில் உள்ளவருக்கு காட்டியது சிறையில் உள்ளவாின் மகன் என கூறப்படுகின்றது. கு றித்த மகன் தனது தாயாா் பொலிஸ் உத்தியோகஸ்த்தருடன் தகாத உறவில் உள்ளதை

பல தடவைகள் கண்டித்துள்ளான். மேலும் தாயை தாக்கியும் உள்ளான். இதனையடுத்து பொலிஸ் உத்தியோகஸ்த்தருடன் தப்பி ஓடிய தாய் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளாா்.

ஹோட்டலில் தங்கியிருந்தபோது கடத்தப்பட்டு பொலிஸ் உத்தியோகஸ்த்தா் கொலை செய்யப் பட்டிருக்கின்றாா்.