புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு பெண்களிடம் நகைகள் கொள்ளையடித்த முஸ்லீம் கொள்ளையன் பிடிபட்டது எப்படி? (Photos)

மட்டக்களப்பில் நேற்று ஒரு நாளைக்குள் இருபெண்களின் கழுத்தில் இருந்த ஆபரணங்களை திருடிய காத்தான்குடியை சேர்ந்த பிரபல திருடன் ஏறாவூரில் கைது!!!

வழமையாக மாலை நேரங்கள் மட்டக்களப்பு நகரிலிருந்து உள்பாதையினூடாக கிராமங்களினூடாக சென்று ஏறாவூர் நகரை அடையும் போது வழியில் எதிர்படும் பெண்களின் தங்க ஆபரணங்களை பறிக்க கழுத்திடன் இழுத்து பல பெண்கள் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள்,

பலநாள் திருடன் ஒருநாள் எப்படியோ பிடிபடுவான் என்பது போல நேற்றுமாலை சுவிஸ்கிராமத்தில் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க மாலை பறிக்கப்பட்டு அப்படியே தப்பிச்சென்று தளவாயை அடைந்து அங்கிருந்து ஏறாவூர் நகர் பகுதியில் வயோதிப பெண்ணிண் கழுத்தில் இருந்த மாலையை பறித்தெடுத்து சென்ற நபர் விபரம் இன்று காலை தெரிய வந்ததனை தொடர்ந்து ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்,

இவ் பிரபல திருடன் காத்தான்குடியை சேர்ந்த முகம்மது புஹாரி அல் முபீன் என்ற நபர், ஏறாவூர் பொலிசாரினதும், புலனாய்வுப் பிரிவினதும் துரிதமான செயற்பாட்டால் குற்றவாளியை பிடித்ததிற்கு நன்றிகள்

மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

நன்றி
ஹரன் ரெட்ணதுரை

Image may contain: screenNo photo description available.Image may contain: screen