புதினங்களின் சங்கமம்

முஸ்லிம் கடை உரிமையாளரின் கொடூரத்தால் தற்கொலை செய்த மட்டக்களப்பு தமிழ்பெண்!!!(Photos)

கிழக்கு மாகாணத்தின் அலங்கார பொருட்கள் முகச்பூச்சு கிறிம் வகைகளின் பிரபல கடையாக சைனா டவுன் என அழைக்கப்படும் கடை காணப்படுகின்றது .
இதன் கிளைகளாக மருதமுனையிலும் கல்முனை நகரில் தமிழரின் வாடகை கட்டடமொன்றிலும் இயங்கி வருகின்றது .

இக் கடையில் பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் பல தமிழ்பெண்கள் குடும்பத்தினர் அடிக்கடி கூறும் விடயம் அங்கு பணிபுரியும் தமிழ்பெண்களின் நடத்தைகளும் அவர்கள் அணிந்து காட்சியளிக்கும் அறைகுறை ஆடைகளும் .

பலர் முகம் சுழித்து வந்து அங்கு பணிபுரியும் தமிழ் இளம்பெண்களுக்கு நாகரிகமாக அறிவுரை கூறியும் திருந்திய பாடில்லை ,அத்தோடு இப்பெண்களின் தாய்தந்தையர் தமையன்மார் எப்படி தங்களது பெண்பிள்ளைகளை இப்படியான கடைகளில் வேலைக்கு அமர்த்துகின்றார்கள் .

சைனா டவுன் கடை உரிமையாளரினால் மருதமுனை அவர்கள் இனப்பெண்களே பழக பயப்படும் அளவு அந்த பெண்களையே விட்டுவைக்காதளவு காமக்கொடூரன் அவன் குணம் தெரிந்தும் ஏன் எமது பெண்களுக்கு அந்த கடையை நம்பி பணிபுரிவார்கள் .

இப்பொழுது எத்தனையோ பெண்கள் தாழங்குடா ஆடைத்தொழிற்சாலை சென்று வரும் போது இதிலுள்ள பெண்கள் அங்கு ஆயிரம் இரண்டாயிரம் பேருடன் சேர்ந்து செல்வது அவர்களுக்கும் பாதுகாப்பு உள்ளது .

ஆனால் இக்கடையில் பணிபுரியும் பெண்கள் தமது அலங்காரம் அணிந்திருக்கும் உள்ளவயங்களை காட்டும் ஆபாச ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு இந்திய சினிமா நடிகைகள் விபச்சார காட்சிப்பொருள் போன்று மொடல் போன்று தங்களை காண்பித்து கொண்டு ஒரு முஸ்லிம் கடை உரிமையாளர் அவரோடு 5மேற்பட்ட பெண்கள் சிறிய இடைவெளியில் இரவு பகல் என்று நெருங்கி விற்பனை செய்கின்றார்கள் .

இதில் பெரும்பாலும் கல்முனையை சார்ந்த தமிழ்பெண்களை விட மட்டக்களப்பு பட்டிருப்பு சார்ந்த தமிழ்கிராமங்களான ஓந்தாச்சிமடம்,களுதாவளை,தேற்றாத்தீவு,செட்டிபாளையம் சேர்ந்தவர்களே உள்ளார்கள் .எமது தமிழ்இனத்தை கேவலப்படுத்தும் நடவடிக்கை தொடருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பில் தமிழருக்கு தனிமரியாதை அடையாளம் உள்ளது .அதை கேவலப்படுத்த இப்பெண்களின் நடவடிக்கை வெட்கித் தலைகுனியும் வண்ணம் உள்ளது .

அன்பான பட்டிருப்பிலுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு இளைஞரனிகளே ,சுகந்திர கட்சி தமிழ்பிரமுகர்களை,தமிழர் ஐக்கிய முண்ணணி கருணா அம்மான் அமைப்பாளர்களே , ,அமல் Mp கட்சி இளைஞர்களே,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அமைப்பாளர்களே,செங்கலடி மோகன் தமிழ் உணர்வாளர் அமைப்பினரே,விளையாட்டு கழகத்தினர்,ஆலய நிர்வாகத்தினர்களே நீங்கள் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதால் எமது தமிழ்பெண்கள் விபச்சார பொருட்களாக மருதமுனை முஸ்லிம் கடையில் இருப்பதை அங்கிகரிக்கின்றேர்களா???

நேற்று ஓந்தாச்சிமடத்தினை சேர்ந்த ஜெனித்தா முஸ்லிம் கடைஉரிமையாளர் உட்பட அவரது நண்பர்களால் வேட்டையாடப்பட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார் இன்னும் எத்தனை தமிழ்பெண்களை இழக்கப்போகின்றோம்.

இன்றாவது அப்பெண்ணை தூற்றுவதைவிட்டு மரணவீட்டிற்கு சென்று அந்த குடும்பத்திற்கு உதவிகளை செய்து மற்றைய தமிழ்பெண்களின் தகவல்களை சேகரித்து உடனடியாக சைனா டவுன் கடையை விட்டு தமிழ்பெண்களை நிறுத்துங்கள்.

இன்னும் சற்று நேரத்தில் மரணத்தின் மேலதிக தகவல் பதிவு-2இல் வரும்.

நன்றி
ஹரன் ரெட்ணதுரை

No photo description available.Image may contain: 1 person, standing