மட்டுவில் முஸ்லீமுடன் ஓடிய தமிழ்க் குடும்பப் பெண்!! அலங்கோலப்படும் மகள்!! Video
மட்டக்களப்பு கிரான்குளம் 9ஆம் கட்டை வீதியில் வசிக்கும் பெண், சிலகாலங்களுக்கு முன் தனது பென்பிள்ளையை தனது தாயிடம் விட்டுவிட்டு முஸ்லீம் ஒருவனை திருமணம் முடித்து சென்றுள்ளார். அதன்பின் அந்த சிறுமி தனது அம்மம்மாவின் வீட்டிலே வளர்ந்து வந்துள்ளார்.
குறித்த சிறுமியை அம்மம்மா அடித்து துன்புறுத்துவதோடு சாப்பாடும் சரியாக கொடுப்பதில்லை. பாடசாலைக்கு கூட அனுப்பாமல் தனது வீட்டு வேலைகள் அத்தனையையும் குறித்தசிறுயிடம் திணிப்பதாகவும், கீழ்தரமான வார்த்தைகளால் சிறுமியை திட்டுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.