2026ம் ஆண்டு பராபர வருட ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான ஒரு ஆண்டுக்குரிய இராசி பலனகள் இதோ!!
மேஷம் ராசியில் சூர்யன், சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சந்திரன், ராகு அயன சயன
Read Moreமேஷம் ராசியில் சூர்யன், சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சந்திரன், ராகு அயன சயன
Read Moreபருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகர் சிறீசங்கர் அவரின் மனைவி நேற்றுக் காலை உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். இறுதிக் கிரியைகள்
Read Moreபொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (13) சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கழிவுநீர்
Read Moreலொத்தர் சீட்டிழுப்பில் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசை வென்ற இளைஞன் ஒருவன் குறித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
Read Moreஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் வசித்த ஜேம்ஸ் ஞானேந்திரன் யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்த போது உடுவிலில் உடுவில் பகுதியில் இன்று திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று
Read Moreயாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட சோதனை
Read Moreமுல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில், சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரன் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்களுக்கு இடையில்
Read Moreயாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இரு இளைஞர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (13) இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த
Read Moreமேஷம் இன்று சொத்து தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில்
Read Moreஇது சமூகவலைத்தளச் செய்தியாகும் முல்லைத்தீவு மல்லாவி வவுனிக்குளத்தில் டிக்சன் எனப்படும் தென்னிந்திய திருச்சபைப் பாதர் ஒருவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 2 இந்து சமய யுவதிகளுக்கு
Read Moreஅம்பாந்தோட்டை, சூரியவெவ, கோன்கெட்டியார பகுதியில் சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்றைச் சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள்
Read Moreமட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும்
Read Moreயாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியிலிருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை
Read Moreயாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு அம்பன் பகுதியில் சற்றுமுன் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம்
Read Moreஇது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும்… புதுக்குடியிருப்பு மாணிக்கபுரத்தினை சேர்ந்த குடும்பப் பெண்ணை கடந்த 6 நாட்களாக காணவில்லை என அவரது உறவுகள் தேடுகின்றார்கள். காளிமுத்து கமநாயகி (சித்திரா)
Read Moreயாழில் 36 வயதான பட்டதாரியான பெண் அலுவலர் தனது அரசவேலையை விட்டுவிட்டு துறவற வாழ்க்கையில் ஈடுபடுவதற்கா இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணவசதியான குடும்பத்தில் பிறந்த வளர்ந்த
Read Moreதிருகோணமலை – நாமல்வத்தை பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் பின்னணி: மொரவெவ பகுதியிலிருந்து அதிவேகமாக
Read Moreயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட தொழிலதிபரும், யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவருமான சீவரத்தினம் முரேஷ், தனது கல்லூரிக்கு
Read Moreஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நன்நோக்கத்துடனே கலந்துகொண்டதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின்
Read Moreபூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஏழு பாதாள உலகக் குழுத் தலைவர்கள் வெலிசர புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். நேற்று (11) குறித்த கைதிகள்
Read More