புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் வீட்டுடன் மனைவியை வாடகைக்கு விடும் யாழ்ப்பாணத் தமிழன்!! Video

யாழில் சிறுவர்களுக்கு வில்லுப்பாட்டுப் பழக்கி அவர்களின் அம்மாக்களுடன் படுத்தெழும்பிய கில்லாடி!! வீடியோ

இலங்கையில் பிழைக்க வழியில்லாமல் பிரித்தானியாவுக்கு ஓடிச்சென்ற செம்மறி ஒன்று, அங்கு சென்றும் உழைத்துச் சாப்பிடச் சோம்பேறித்தனப்பட்டுத் தனது மனைவியின் உழைப்பில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது. மேலும், சமூகவலைத்தளத்தில் தன்னை ஒரு விற்பன்னராகக் காட்டிக்கொண்டு, இலங்கையில் உள்ளவர்களை விமர்சித்தும் வருகிறது.

குறித்த செம்மறிக்கு, யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்பது துளியும் தெரியாது. சமூகவலைத்தளங்களில் வரும் வீடியோக்களை மட்டும் ஆதாரமாக வைத்துக்கொண்டும், போதைப்பொருள் கடத்தல்காரன் யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய பணத்துக்காக அவனைப் புகழ்ந்து தள்ளியுள்ளது.  இந்தச் செம்மறி குறித்த காவாலி வெளியிட்ட வீடியோவைப் பார்த்து கவலையான பீலிங் வந்து இவ்வாறு கதைத்திருந்தால் நிச்சயமாக இந்தச் செம்மறியின் மனைவி வேறு யாருடனும் படுத்தெழும்பினாலும் இவனால் பிடிக்க முடியாது. அவ்வாறன ஒரு பேக்குஞ்சுதான் இது.

மருதனார்மடம் பகுதியைச் சேர்ந்த ‘சயந்தன்’ எனும் போதைப்பொருள் கடத்தல்காரனும், மீட்டர் வட்டிக்காரனுமாகிய காவாலி தொடர்பாகப் புலனாய்வுப் பொலிஸார் சில மாதங்களுக்கு முன்னரே சிறப்பு விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

மிக விரைவில் இவனது சொத்துகள் முடக்கப்படும் நிலையில் உள்ளன.”வெளிநாட்டிலிருந்து மச்சான்மார் அனுப்பிய பணம்” எனக் கூறி, 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய சொகுசு வாகனம் உட்படப் பல சொத்துகளை வாங்கிக் குவித்து, தன்னிடமுள்ள போதைப்பொருள் கடத்தல் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான் இக்காவாலி.

இவனைப் பற்றி எந்தவிதமான அடிப்படை அறிவும் அற்ற பிரித்தானிய செம்மறி, சயந்தன் வெளியிட்ட வீடியோவை வைத்து அவனைப் புகழ்ந்து தள்ளுவதை இங்கு தந்துள்ளோம்.குறித்த செம்மறி தனது ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தில், “காசுக்குப் பிச்சை எடுப்பதற்காகத் எனது வாடிக்கையாளராக மாறுங்கள்… உங்களுக்குச் சிறந்த ஆலோசனைகளையும் விசேட தகவல்களையும் கூறுவேன்” எனத் தெரிவித்து, உழைக்காமல் சாப்பிடும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.இவ்வாறான செம்மறிகளிடம், “ரிச்சாவில் 5 ஸ்டெர்லிங் பவுனைப் பிச்சைக்காசு” எனக் கூறிய அங்கிள்மார் கொஞ்சப் பணத்தை விட்டெறிந்து, அவனின் மனைவியையும் வாடகைக்குப் பெற்றுக்கொள்வதற்கு குறித்த செம்மறி இடம் கொடுப்பான் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை!

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x