பள்ளத்தில் விழுந்ந முச்சக்கரவண்டி இருவர் உயிரிழப்பு மஸ்கெலியாவில் சம்பவம்
மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியல் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஐவரில் இரு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த இரு சிறுவர்களும், ஆட்டோ ஓட்டுநரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.






