புதினங்களின் சங்கமம்

இலங்கையில் செத்துக்கொண்டிருக்கும் மனிதநேயம்!! நடந்தது என்ன?(Photos)

இலங்கையில் எங்கேயோ ஒரு மூலையில் மனிதநேயம் மரணித்துக்கொண்டுதான் இருக்கின்றது .!!!

இன்று கண்டியிலிருந்து சென்ற புகையிரதத்தில் தாயும் சிசுவும் தரையில் அவஸ்தை படும் நிலை,

இதுதான் மனிதநேயம்

Image may contain: one or more people and people sittingImage may contain: 1 person, sitting

ஆறறிவுள்ள மனிதர்கள் சிலருக்கு
பகுத்தறிவில் ஏற்பட்ட பழுதால்
மனிதநேயம் என்னவென்று தெரிவதில்லை.

பூனைக் குட்டிகளுக்குப் பாலூட்டும் தாயுள்ளம் 
இந்த நாயிடத்தில் நாம் காணும் விலங்குநேயம். மனிதனிடம் தேடலாய் போனது மனிதநேயம்……

Image may contain: dog