புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் முகக்கவசம் அணியாத பலருக்கு கொரோனா பரிசோதனைகள்!! (Photos)

ஆபத்து குழுக்களாக இனங்காணப்பட்டவர்களும் திருகோணமலை ,மூதூர் ,கந்தளாய் பகுதியில் பிரதான வங்கிகளில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், முககவசம் அணியாத மற்றும் அரைகுறையாக முககவசம் அணிந்த 4 நபர்கள் மற்றும் தாமாக முன்வந்து பரிசோதித்துக்கொண்டவர்கள் என Rapid Antigen பரிசோதனைகள் இன்று சுகதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் செய்யப்பட்டனர்,
அத்துடன் எச்சரிக்கை செய்யப்பட்டார்கள்.

May be an image of standing, bicycle, motorcycle and roadMay be an image of one or more people, people standing, motorcycle and outdoorsMay be an image of motorcycle, outdoors and treeMay be an image of one or more people, people standing, tree and outdoorsMay be an image of 1 person and standing