புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் 05 வயது சிறுமிமீது தாயின் இரண்டாவது கணவனின் வெறித்தனம்!!(Photos)

ஏறாவூர் மிச்நகரில் 05 வயது சிறுமி ஒருவர், தாயின் இரண்டாவது கணவரால் சூடு வைக்கப்பட்டிருக்கிறது.

மிச்நகர் பாடசாலையில் இவ் ஆண்டு முதலாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவியே சூடு வைக்கப்பட்டவராவார்.

May be an image of 1 person and text that says "ஏறாவூர் மிச்நகரில் 05 வயது சிறுமி ஒருவர், தாயின் இரண்டாவது கணவரால் சூடு வைக்கப்பட்டிருக்கிறது. மிச்நகர் பாடசாலையில் இவ் ஆண்டு முதலாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவியே சூடு வைக்கப்பட்டவராவார். படத்தில் உள்ளவனே சூடு வைத்தவன்."May be an image of 1 person, standing, sunglasses and outdoorsMay be an image of 1 person and standing