யாழில்குடும்பத்தரை கொடூரமாக தாக்கிய பொலிஸாரிடம் மனித உரிமை ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் மனித உரிமை ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் அயல் வீட்டு இளைஞர்களை தமது வீட்டிற்குள் அழைத்து வைத்திருந்தார் என குற்றம்சாட்டி கடந்த சனிக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் குடும்ப தலைவர் ஒருவர் அவரது வீட்டு வளவினுள் வைத்தே கடுமையாக தாக்கப்பட்டார். அது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.


