சற்று முன் அம்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி தெருவில் சென்ற முஸ்லீம்கள் இராணுவத்தால் நையப்புடைப்பு!! (Photos)
ஊரடங்கு வேளையில்
மருதமுனையில் நடந்த சம்பவம்..!
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட இக்காலத்தில் இரானுவத்தினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்..அவசர தேவைகளன்றி வீட்டை விட்டு வெளிவராதீர்கள்.
அவசரத் தேவைக்காக வெளிவந்தாலும் உரிய காரணத்தை இரானுவத்தினரிடம் எத்திவையுங்கள்..பக்குவமாக அவர்களுடன் நடந்து கொள்ளுங்கள்..
மருதமுனை பிரதான வீதியால் இன்று இரவு 7.45 மணிக்கு பயனித்த வேன் மற்றும் காரை இரானுவத்தினர் நிறுத்தியபோது அதில் இருந்தோர் இரானுவத்தினருடன் தர்க்கத்தில் ஈடுபட − இரானுவத்தினர் அவர்களது “ஸ்டைலில்” நடந்து கொண்டனர்..இது தேவையா ?
அத்தோடு , மருதமுனை கடற்கரையில் குழுமியிருந்தோரையும் துரத்தியுள்ளனர். பயஙகர கெடுபிடியான,சூழல் தற்போது மருதமுனையில் உள்ளது.
இரானுவத்தினரின் அர்ப்பணிப்பை மதியுங்கள். அவசர தேவையென்றால் அவர்களும் நிச்சயம் உதவிக்கரம் நீட்டுவர்.
ஊரடங்கு சட்ட விதிகளை மீறூவோர் கைது செய்யப்பட்டால் − பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 16 இன் பிரகாரம் ஒரு மாதகால சிறைத்தண்டனை அனுபவிப்பதுடன் தண்டப்பணமும் செலுத்த நேரிடும்.
@
Boomudeen பேஸ்புக் பக்கம்