யாழில் நண்பர்களுடன் நிறைவெறி!! கிணற்றில் வீழ்ந்து பலி!! ஓடித்தப்பிய நண்பர்கள் (Video)
நண்பர்கள் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக
உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அளவெட்டியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மதியம் யோகன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.