தெல்லிப்பழையைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் அபிநயா மரணம்!
மடத்தடி, கொல்லங்கலட்டி, யாழ்.தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், 4 ஆம் யூனிட், வாரிகுட்டியூர், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசன் அபிநயா (அபி) சுகவீனம் காரணமாகத் தனது 36 ஆவது வயதில் நேற்று வெள்ளிக்கிழமை (28.08.2026) காலமானார்.
.

