கிளிநொச்சி முரசுமோட்டையில் வீட்டில் நின்ற உழவு இயந்திரம் ஏறியதில் நசியுண்டு 4வயது பாலகன் மரணமான சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனங்களை இயக்கும் போது அவதானம் தேவை.
கிளிநொச்சி முரசுமோட்டையில் வீட்டில் நின்ற உழவு இயந்திரம் ஏறியதில் நசியுண்டு 4வயது பாலகன் மரணமான சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனங்களை இயக்கும் போது அவதானம் தேவை.