புதினங்களின் சங்கமம்

வவுனியா தாண்டிகுளத்தில் ரயிலில் பாயந்து பிரியங்கன் பலி!

யாழ்ப்பாணம் -அனுராதாபுரம் புகையிரத்தில் வவுனியா -தாண்டிக்குளம் இடையில் புகையிரத்தின் முன் பாய்ந்து ஜேசுநேசன் பிரியங்கன் எனும் 23 வயது இளைஞன் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x