கனடாவுக்கு அழைப்பதாகக் கூறி யாழில் பெற்றோரின் 8 கோடி ரூபா பெறுமதியான சொத்தை அபகரித்த கனடா நிரோஜன்!!
கனடாவில் அஜாக்ஸ் (Ajax) பகுதியில் வசித்து வரும் 47 வயதான சிவரட்ணம் நிரோஜன் என்னும் காவாலி யாழ்ப்பாணத்தில் உள்ள தனது பெற்றோரை கனடாவுக்கு எடுப்பதாக கூறி யாழ்ப்பாணம் வந்து அவர்களின் 8 கோடி ரூபா பெறுமதியான வீடு,வளவினை தனது பெயருக்கு மாற்றி எழுதிவிட்டு அவர்களை அம்போ என கைவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான முழு விபரங்களும் ஓரிரு நாட்களில் வெளியிடுவோம்.

