குவைத்தில் போதை பொருள் கடத்தல்! இந்தியர் மற்றும் 3 இலங்கையர்கள் உட்பட 9 பேர் கைது!
குவைத் உள்துறை அமைச்சு (09/06/26) மாலையில் வெளியிட்டுள்ள செய்தியில் வெவ்வேறான தனிப்பட்ட சம்பவங்களில் ஒரு இந்தியர், 3 இலங்கை நாட்டவர்கள், ஒரு குடிமகன், 2 பெதுதி மற்றும் மற்றொரு தனிதனியான வழக்கில் 2 பைர் என்று மொத்தம் 9 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.இவர்களிடமிருந்து போதை பொருட்கள், பணம், கைபேசிகள் மற்றும் இதை அளவிட பயன்படுத்தும் எடை கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.







