புதினங்களின் சங்கமம்

யாழில் தனிமையில் வசித்து வந்த 29 வயது ஜதுசன் சடலமாக மீட்பு! கொலையா?

யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த கணேசலிங்கம் ஜதுர்சன் (வயது29) என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (02/03) காலை குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம் அயலவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அழுகிய நிலையில் காணப்பட்ட உடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of one or more people and people smiling