புதினங்களின் சங்கமம்

சற்று முன் அநுராதபுரத்தில் கொடூர பஸ் விபத்து!! 5 பேர் பலி!! ஏராளமானோர் படுகாயம்!! ஏ.எல் பரீட்சை மாணவர்களும்!! வீடியோ

அநுராதபுரம், தலாவ பகுதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும், 15 ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் இன்றைய தினம் க.பொ.த. உ/ த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பலரும் அடங்கியுள்ளதாக மேலும் தெரிய வருகிறது. மேலதிக தகவல்கள் விரைவில்..
May be an image of one or more people, train and crowdMay be an image of one or more peopleMay be an image of one or more people and crowdMay be an image of one or more peopleMay be an image of textMay be an image of car and trainMay be an image of tree and text