யாழில் பாடசாலை அதிபர் ஒருவர் வீதியி்ல செய்யும் அலங்கோலம் இது!! (Photos)
புலோலி – கொடிகாமம் வீதியில் புலோலிக்கு அண்மையில் வீதிவேலைக்கு இடையூராக தனது வேலியை முன்னுக்கு அமைக்கும் ஒரு படித்த அதிபர் இதனால் அவ்விடத்தில் வீதி சிறுப்பதுடன் மரணங்களும் ஏற்படும் தெரிவிப்பது நாங்கள் நடவடிக்கை எடுப்பது மக்கள்….