புதினங்களின் சங்கமம்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி!! குழந்தைகளுடன் கணவன் வந்த போது சுவர் பாய்ந்து தலை தெறிக்க ஓடிய காட்சி!! வீடியோ

மீரட்டில் உள்ள ஓயோ ஓட்டலில் திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஹோட்டல் அறையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, அப்பெண்ணின் கணவர் 2 குழந்தைகளுடன் அங்கு வந்துள்ளார்.

இதனையறிந்த அந்த பெண் அறைகுறை ஆடையுடன் ஹோட்டல் மதில் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.