புதினங்களின் சங்கமம்

ஆசிரியரால் வன்புணர்வுக்குப் பின் மன உளைச்சலில் இறந்த அம்ஷயினிக்கு நீதி கேட்டு கொழும்பு இந்து மகளிர் கல்லூரி அடித்து போராட்டம்! வீடியோ

பாலியல் வன்புணர்வுக்குபின், மன உளைச்சலுக்குள்ளாகி தன்னுயிரை மாய்த்த மாணவி அம்ஷியின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.
“அதிபரே வெளியே வா”, “அதிபரை கைது செய்”, ”அதிபரை கைது செய்” “இறுதிவரை போராடுவோம்”, “இறுதி வரை போராடுவோம்”, “கைது செய்”,“கைது செய்”, “கெட்டவனை கைது செய்”, “சங்கரனை கைது செய்” “வேண்டும்,வேண்டும் நீதி வேண்டும்” என்று கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதேவேளை பாலியல் வன்புணர்ந்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் புகைப்படத்துக்கு செருப்பால் அடித்தனர். அங்கு குழுமியிருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள், “எங்கள் பிள்ளை” “எங்கள் பிள்ளை” என உணர்வு பூர்வமாக கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து பாடசாலைக்கு முன்னாள் உள்ள போக்குவரத்துப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு மாற்று வழி போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

May be an image of 1 person and crowdMay be an image of 1 person, temple and textMay be an image of one or more people, crowd and textMay be an image of 5 people, crowd and textMay be an image of 6 people and text that says "#justiceforamshi JUSTICE FOR AMSHI amshi CE II"May be an image of one or more people, crowd and textMay be an image of 1 person, temple and textMay be an image of 3 people, money and text that says "மாபெரும் ஆர்ப்பாட்டம் கண்டன 05 0 08 2025 காலை 07.00 மணிக்கு ဖွလ်ကန် නිල්ව Dils ඩිල්පි டில்ஷி அம்ஷிகா අම්ෂිකා"