யாழ், பொன்னாலைப் பாலத்தில் ஆட்டோ விபத்து!! தந்தை, மகன் படுகாயம்! Photos
யாழ் பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை ஏற்பட்ட ஆட்டோ விபத்தில் அதில் சென்ற தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். ரைநகர் மருதபுரத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு படுகாயமடைந்து்ளளதாகத் தெரியவருகின்றது.




