புதினங்களின் சங்கமம்

தேஷ்பந்துவின் வீட்டில் 120 விஸ்கி பாட்டில்கள் கண்டுபிடிப்பு!.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் வீட்டை சோதனையிட்டுள்ளது.
அங்கு 120 வெளிநாட்டு விஸ்கி போத்தல்கள் காணப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.