கிளிநொச்சியில் பாதுகாப்புத் தரப்பு ஆதரவுடன் பேஸ்புக் மூலம் விபச்சாரம் செய்யும் சாளினி!! வயதுக்கு வந்தவர்கள்! வீடியோ
கிளிநொச்சி ராமநாதபுரம் மாயனூரில் வசிக்கும் ஷாளினி ராமச்சந்திரன் என்ற யுவதி விபச்சாரத்துக்கு வாடிக்கையாளர்களை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சிப் பகுதியி்ல் செயற்படும் சில இராணுவப் படைப் புலனாய்வாளர்களின் வழிநடத்தலில் குறித்த யுவதி விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பாக குறித்த பகுதிப் பொலிசாருக்கு தெரியப்படுத்தியும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
குறித்த யுவதியுடன் இராணுவத்தில் உள்ள சிலரும் பொலிசார் சிலரும் காசு கொடுக்காது உடல் உறவில் ஈடுபட்டு வருவதாகவும் இதனாலேயே யுவதிக்கு சட்டநடவடிக்கை எடுக்க அவர்கள் முன்வரவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.








